குறியீடு 346 புள்ளிகள் உயர்ந்தது
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
மும்பை பங்குச்சந்தை குறியீடு (BSE) இன்று சுமார் 346 புள்ளிகள் உயர்வைப் பெற்று 14,373 புள்ளிகளை எட்டியது. சத்யம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற ஐ.டி. பங்குகளும், நேற்று கடுமையாக சரிந்த வங்கிப் பங்குகளும் இன்று உயர்ந்தன.
உலகப் பங்குச்சந்தையில் நிலவிய உயர்வு பங்குச்சந்தைக்கு நல்ல பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கு ஆர்வம் முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது