வங்கிப் பங்குகள் கடும் சரிவு
Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 14, 2007
வங்கிப் பங்குகள் இன்று சந்தையில் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கி வங்கிகளின் Cash Reserve Ratio (CRR)வை 0.5% அதிகரித்துள்ளதால், பங்குச்சந்தையில் வங்கிப்பங்குகள் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கிகள் தங்கள் கைவசம் அதிக நிதி வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் வங்கிகளிடம் 14,000 கோடி ரூபாய் தேங்கி விடும். இது வங்களின் நிதி வரவை பாதிக்கும் என்பதால் பங்குச்சந்தையில் அதன் எதிரொலி காணப்பட்டது
பின்னூட்டமொன்றை இடுக